The Writer

Writeups

A collection of Tamil poetry, published books, reflections, and creative writing words that carry emotions, memories, and silence beyond the technical world.

Published Books

My Literary Collections

Naan Pesaa Mozhi / நான் பேசா மொழி

சில உணர்வுகள் முழுமையாக பேசப்படுவதில்லை. சில மனிதர்கள் நம் வாழ்க்கையில் நீண்ட காலம் தங்குவதில்லை. ஆனால் அவர்கள் விட்டுச்சென்ற நினைவுகள் மட்டும் நம்முள் நீண்ட நேரம் வாழ்ந்துகொண்டே இருக்கும். அந்த நினைவுகளின் நிழல்களில் இருந்து உருவான கவிதைகளின் தொகுப்புதான் "நான் பேசா மொழி". இந்த நூலில் காதல் இருக்கிறது, ஆனால் அதைவிட அதிகமாக மௌனம் இருக்கிறது.

Buy Now →
Naan Pesaa Mozhi cover

Ninaivin Karaiyil Oru Theneer Kuvalai / நினைவின் கரையில் ஒரு தேநீர் குவளை

நினைவுகள், காதல், தனிமை, பிரிவு, சொல்லப்படாத உணர்வுகள் - இவை அனைத்தும் ஒரு தேநீர் குவளையின் வெப்பத்தில் மெதுவாக கரையும் தருணங்களின் தொகுப்பே "நினைவின் கரையில் ஒரு தேநீர் குவளை". சில வரிகள் மறந்துபோன மனிதர்களை நினைவூட்டும்; சில வரிகள் இன்னும் மனதில் வாழும் காதல்களை மீண்டும் எழுப்பும்.

Buy Now →
Ninaivin Karaiyil Oru Theneer Kuvalai cover

Enakena Ezhuthapadatha Kavithai / எனக்கென எழுதப்படாத கவிதை

தனக்கென எழுதப்படாத கவிதைகளைத் தேடி திரியும் மனங்களுக்காக எழுதப்பட்ட சிறு கவிதைத் தொகுப்பு. காதல், நினைவுகள், தனிமை மற்றும் மௌனம் ஆகிய உணர்வுகள் இதில் இடம்பெற்றுள்ளன.

Buy Now →
Enakena Ezhuthapadatha Kavithai cover